Subscribe Us

header ads

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் விபத்தில் பலி


இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

தேர்தல் கடமைகளை முடித்துக்கொண்டு கொழும்புக்கு திருப்பும் போது, பலாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இவர் உயிரிழந்ததாகவும், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. 

DC

Post a Comment

0 Comments