Subscribe Us

header ads

அல் அகஸாவில் இன்று நடைபெற்ற சிரமதான நிகழ்வு.

ரமழான் மாத நீண்ட விடுமுறையின் பின்னர் எதிவரும் திங்கள் அன்று பாடசாலைகள் மூன்றாவது தவணைக்காக திறக்கபட உள்ள நிலையில்,  அகஸாவில் வகுப்பறைகளை, பாடசாலை அகச்சூழலை  சுத்தப்படுத்தும் சிரமதானப் பணி இன்று 02.08.2014 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 வரை நடைபெற்றது.


இச் சிரமதானத்தில் பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு, பெற்றார்கள், பழைய மாணவர் சங்கம், வாலிப குழு என பலர் ஆர்வமாக கலந்துகொணடனர். 














Post a Comment

0 Comments