1212: லண்டனில் ஏற்பட்ட தீயினால் நகரின் பெரும் பகுதி அழிந்தது.
1947: பாகிஸ்தானின் முதலாவது ஆளுநர் நாயகமாக முஹமட் அலி ஜின்னா நியமிக்கப்பட்டார்.
1962: உலகின் முதலாவது தகவல்தொடர்பு செய்மதி ஏவப்பட்டது.
1973: பஹாமஸ் முழுமையான சுதந்திரம்பெற்றது.
1973: பங்களாதேஷ பாகிஸ்தான் நாடாளுமன்றம் அங்கீகரித்து.
1991: நிறவெறி ஆட்சி முடிவுற்றதையடுத்து. தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி
மீண்டும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி.) சேர்கக்ப்பட்டது.
2000: நைஜீரியாவில் பெற்றோலிய குழாயொன்றில் ஏற்பட்ட வெடிப்பினால் 250 கிராமவாசிகள் பலி.
2006: பாகிஸ்தானின் முல்தான் நகரில் விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 45 பேர் பலி.


0 Comments