Subscribe Us

header ads

விளையாட்டு மைதான புணர்நிர்மான பணிக்கு சமுக ஆர்வலர் முனாஸ் அரபத் நிதி உதவி

எஸ்.எச்.எம்.வாஜித்-
ன்னார் மாவட்டத்தில் சிலாவத்துறையினை பிறப்பிடமாக கொண்ட கொண்டவரும் தற்போது நிவுஸ்லாந்தில் வசித்து வரும் முனாஸ் அரபாத்; என்ற சமுக ஆர்வலர் கடந்த மாதம் சிலாவத்துறை பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் அழைப்பினை ஏற்று 2014 ஆம் ஆண்டு இல்ல விளையாட்டு போட்டியினை பார்வையிட வந்த வேலையில் சிலாவத்துறை பாடசாலை விளையாட்டு மைதானத்தின் நிலையினை பார்த்த வேலை கவலை அடைகின்றேன். என்றும் பாடசாலை மைதானத்தினை என்னுடைய சொந்த நீதியில் புணர்நிர்மாணம் செய்து தருவேண் என்று தெரிவித்தார்.

அதன் முதல் கட்டமாக நேற்று (03-04-2014) ஜீம்மா தொழுகையின் பின்பு சிலாவத்துறை பள்ளி நிர்வாகத்தின் ஏற்பாட்டில் முதல் கட்டமாக வேலை திட்டதிற்கு அடிகல்நாட்டும் நிகழ்வு பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றன.

நிகழ்விற்கு பிரதம அதிதியாக சிலாவத்துறை பொலிஸ் நிலைய அதிகாரி வருகை தந்தார் என நிர்வாகத்தினர் தெரிவித்தனர்
இதே போன்று பல உதவிளை பொது மக்களுக்கு செய்து வருகின்ற சமுக ஆர்வரலர் என்பது குறிப்பிடதக்கது.
 



 

Post a Comment

0 Comments