Subscribe Us

header ads

தேசத்தின் மகுடத்தில் முன்னாள் புலிகளின் ஆட்டம்

ஜனாதிபதி செயலகத்தின் சமூக அபிவிருத்தி பிரிவும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு சிவில் பாதுகாப்பு படை பிரிவும் சேர்ந்து தேசத்தின் மகுடம் - 2014 கண்காட்சியில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலிகளின் கலை நிகழ்ச்சிகளுக்கு களம் அமைத்து கொடுத்தன.

Post a Comment

0 Comments