எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து மதுலுவெவ சோபித தேரருடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கடந்த வாரம் பேசி உள்ளார். எதிர்க் கட்சி சார்பாக பொது வேட்பாளர் ஒருவரை நியமிக்கின்றமைக்கான சாத்தியம் குறித்து முக்கியமாக பேசப்பட்டு உள்ளது.
குறிப்பிடத்தக்க விடயங்களில் இருவரும் இணக்கத்துக்கு வந்து உள்ளனர் என்றும் எதிர்வரும் நாட்களில் தொடர்ந்து பேசுவார்கள் என்றும் தெரிய வந்து உள்ளது.
0 Comments