Subscribe Us

இருபதுக்கு-20 உலகக் கிண்ணம்; இந்தியா-பாகிஸ்தான் போட்டி இன்று; பாகிஸ்தான் முதலில் துடுப்பாட்டம்

பங்களாதேஷின் நடைபெற்று வரும் ஐந்தாவது உலக இருபதுக்கு- 20 கிரிக்கெட் தொடரின் சுப்பர்
டென் சுற்று இன்று ஆரம்பமாகின்றது.
இதற்கமைய இதில் பிரிவு இரண்டில்  இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர் கொள்கிறது.
நாணய சுழல்ச்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித்தலைவர் தோணி பாகிஸ்தான் அணியை முதலில் துடுப்பாட வேண்டிகொண்டார்.
கடந்த 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற  முதல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி , அதன் பின்னர் பங்கேற்ற மூன்று தொடர்களிலும் அரையிறுதிக்கு தகுதிப் பெறாமல் திரும்பியமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments