1535 : பனாமாவின் ஆயரான ஃபிறே டொமாஸ் டெ பேர்லாங்கா என்பவரின் தலைமையில் வந்த கப்பல் பெருவுக்குச் செல்லும் வழியில் கலாபகசுத் தீவுகளில் தரையிறங்கியது.
1629 : இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ் மன்னனால் நாடாளுமன்றத்தைக் கலைக்கப்பட்டது. அதையடுத்த பதினொரு ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் இயங்கவில்லை.
1735 : ரஷ்யாவின் முதலாம் பவுல் மன்னனுக்கும் ஈரானின் நாதிர் ஷாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி ரஷ்யப் படைகள் அஸர்பைஜானின் பக்கூ நகரில் இருந்து வெளியேறினர்.
1801 : பிரித்தானியாவில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது.
1804 : லூசியானா மாநிலத்தை அதிகாரபூர்வமாக பிரான்ஸிடம் இருந்து ஐக்கிய
அமெரிக்காவுக்குக் கையளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
1814 : பிரான்ஸில் லாவோன் என்ற இடத்தில் நெப்போலியன் பொனபார்ட்டின் படைகள் தோற்கடிக்கப்பட்டன.
1876 : பிரித்தானிய விஞ்ஞானி அலெக்ஸாண்டர் கிரஹம் பெல் உலகின் முதல் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார். 'மிஸ்டர் வட்ஸன் இங்கே வாருங்கள். நான் உங்களை பார்க்க வேண்டும்' என அவர் தொலைபேசியில் கூறினார்.
1893: ஐவரி கோஸ்ட் பிரெஞ்சுக் குடியேற்ற நாடாகியது.
1902 : போவர் போர்: தென்னாபிரிக்காவின் போவர்கள் பிரித்தானியப் படைகளுடனான கடைசிச் சமரில் வெற்றி பெற்றனர். 200 பிரித்தானியப் படைகள் கைப்பற்றப்பட்டனர்.
1902 : அசையும் படம்பிடிகருவியை தோமஸ் எடிசன் கண்டுபிடிக்கவில்லை என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
1902 : துருக்கியின் டோச்சாங்கிரி என்ற நகர் பூகம்பத்தினால் முற்றாக அழிந்தது.
1906 : வடக்கு பிரான்ஸில் குரியேரெஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற நிலக்கரிச் சுரங்க விபத்தில் 1,099 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
1911 : இலங்கையில் ஐந்தாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதில் மொத்தத் தொகையான 4,092,973 இல் யாழ்ப்பாணத்தில் 40,441 பேர் பதிவாயினர்.
1922 : கிளர்ச்சியைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மகாத்மா காந்தி ஆறாண்டு கால சிறைத்தண்டனை பெற்றார். ஆனாலும் இரண்டாண்டுகளில் சுகவீனம் காரணமாக விடுதலையானார்.
1933 : கலிபோர்னியாவின் லோங் கடற்கரையில் இடம்பெற்ற பூகம்பம் காரணமாக 120 பேர் கொல்லப்பட்டனர்.
1948 : இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1952 : கியூபாவில் ஃபுல்ஜென்சியோ பட்டீஸ்டா தலைமையில் புரட்சி வெற்றி பெற்றது.
1959 : திபெத்தில் பத்தாண்டு கால சீன ஆக்கிரமிப்பை எதிர்த்து லாசா நகரில் நடத்தப்பட்ட போராட்டம் தோல்வியில் முடிந்தது. ஆயிரக்கணக்கானோர் படுகொலை சீன இராணுவத்தினரால் செய்யப்பட்டனர்.
1970 : வியட்நாம் போர்: அமெரிக்க இராணுவத தளபதி ஏர்னெஸ்ட் மெடினா மீது வியட்நாமில் 1968 இல் நிகழ்த்திய மை லாய் படுகொலைகளுக்காக குற்றம் சுமத்தப்பட்டது.
1977 : யுரேனஸ் கோளைச் சுற்றி வளையங்களை வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்.
1990 : ஹெயிட்டியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் புரொஸ்பர் அவ்ரில் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
2006: நாசாவினால் அனுப்பப்பட்ட மார்ஸ் ரெக்கனைசன்ஸ் விண்கலம் செவ்வாய் கிரகத்தை அடைந்தது.
1629 : இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ் மன்னனால் நாடாளுமன்றத்தைக் கலைக்கப்பட்டது. அதையடுத்த பதினொரு ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் இயங்கவில்லை.
1735 : ரஷ்யாவின் முதலாம் பவுல் மன்னனுக்கும் ஈரானின் நாதிர் ஷாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி ரஷ்யப் படைகள் அஸர்பைஜானின் பக்கூ நகரில் இருந்து வெளியேறினர்.
1801 : பிரித்தானியாவில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது.
1804 : லூசியானா மாநிலத்தை அதிகாரபூர்வமாக பிரான்ஸிடம் இருந்து ஐக்கிய
அமெரிக்காவுக்குக் கையளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
1814 : பிரான்ஸில் லாவோன் என்ற இடத்தில் நெப்போலியன் பொனபார்ட்டின் படைகள் தோற்கடிக்கப்பட்டன.
1876 : பிரித்தானிய விஞ்ஞானி அலெக்ஸாண்டர் கிரஹம் பெல் உலகின் முதல் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார். 'மிஸ்டர் வட்ஸன் இங்கே வாருங்கள். நான் உங்களை பார்க்க வேண்டும்' என அவர் தொலைபேசியில் கூறினார்.
1893: ஐவரி கோஸ்ட் பிரெஞ்சுக் குடியேற்ற நாடாகியது.
1902 : போவர் போர்: தென்னாபிரிக்காவின் போவர்கள் பிரித்தானியப் படைகளுடனான கடைசிச் சமரில் வெற்றி பெற்றனர். 200 பிரித்தானியப் படைகள் கைப்பற்றப்பட்டனர்.
1902 : அசையும் படம்பிடிகருவியை தோமஸ் எடிசன் கண்டுபிடிக்கவில்லை என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
1902 : துருக்கியின் டோச்சாங்கிரி என்ற நகர் பூகம்பத்தினால் முற்றாக அழிந்தது.
1906 : வடக்கு பிரான்ஸில் குரியேரெஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற நிலக்கரிச் சுரங்க விபத்தில் 1,099 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
1911 : இலங்கையில் ஐந்தாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதில் மொத்தத் தொகையான 4,092,973 இல் யாழ்ப்பாணத்தில் 40,441 பேர் பதிவாயினர்.
1922 : கிளர்ச்சியைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மகாத்மா காந்தி ஆறாண்டு கால சிறைத்தண்டனை பெற்றார். ஆனாலும் இரண்டாண்டுகளில் சுகவீனம் காரணமாக விடுதலையானார்.
1933 : கலிபோர்னியாவின் லோங் கடற்கரையில் இடம்பெற்ற பூகம்பம் காரணமாக 120 பேர் கொல்லப்பட்டனர்.
1948 : இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1952 : கியூபாவில் ஃபுல்ஜென்சியோ பட்டீஸ்டா தலைமையில் புரட்சி வெற்றி பெற்றது.
1959 : திபெத்தில் பத்தாண்டு கால சீன ஆக்கிரமிப்பை எதிர்த்து லாசா நகரில் நடத்தப்பட்ட போராட்டம் தோல்வியில் முடிந்தது. ஆயிரக்கணக்கானோர் படுகொலை சீன இராணுவத்தினரால் செய்யப்பட்டனர்.
1970 : வியட்நாம் போர்: அமெரிக்க இராணுவத தளபதி ஏர்னெஸ்ட் மெடினா மீது வியட்நாமில் 1968 இல் நிகழ்த்திய மை லாய் படுகொலைகளுக்காக குற்றம் சுமத்தப்பட்டது.
1977 : யுரேனஸ் கோளைச் சுற்றி வளையங்களை வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்.
1990 : ஹெயிட்டியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் புரொஸ்பர் அவ்ரில் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
2006: நாசாவினால் அனுப்பப்பட்ட மார்ஸ் ரெக்கனைசன்ஸ் விண்கலம் செவ்வாய் கிரகத்தை அடைந்தது.


0 Comments