மாலைதீவின் புதிய ஜனாதிபதி அப்துல்லா யமீன் எதிர்வரும் செவ்வாய் கிழமை இலங்கை வரவுள்ளார்.
மூன்று நாட்கள் இலங்கையில் தங்கி இருக்கவுள்ள அவர், இலங்கையுடன் மூன்று உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
காவற்துறை பயிற்சி, சுகாதாரம், போதைப் பொருள் கடத்தலை தடுத்தல் மற்றும் கடற்பாதுகாப்பு சம்பந்தமாக இந்த உடன்படிக்கைகள் அமையவுள்ளன.
மூன்று நாட்கள் இலங்கையில் தங்கி இருக்கவுள்ள அவர், இலங்கையுடன் மூன்று உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
காவற்துறை பயிற்சி, சுகாதாரம், போதைப் பொருள் கடத்தலை தடுத்தல் மற்றும் கடற்பாதுகாப்பு சம்பந்தமாக இந்த உடன்படிக்கைகள் அமையவுள்ளன.


0 Comments