ஆனால் திருடர்கள் எதனையும் திருடிச் சென்றதாக தகவல் கிடைக்கவில்லை.
பாணந்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நன்றி:அத தெரண
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவின்
பாணந்துறை வீட்டிற்குள் திருடர்கள் புகுந்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
0 Comments