
தெமட்டகொடையிலிருந்து இன்று அதிகாலை 1.45 மணியளில் இந்த ரயில் தானாக நகரத்தொடங்கியுள்ளது. பல ரயில் நிலையங்களைக் கடந்து சென்ற இந்த ரயில் கல்கிஸை, இரத்மலானை ரயில்நிலையங்களுக்கிடையில் நிறுத்தப்படும்வரை தானாக பயணித்தது.
இச்சம்பவத்தினால் எவரும் காயமடையவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments