அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள பாலைவனத்தில் பிலிப் கே ஸ்மித் என்ற கலைஞர் கண்ணாடியிலான வீடு ஒன்றை அமைத்துள்ளார்.
மரப்பலகையினால் உருவாக்கப்பட்ட பழைய வீடொன்றின் சுவர்களிலும் கதவு, ஜன்னல்களிலும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இக்கண்ணாடிகளில் பாலைவனத்தின் காட்சிகள் பிரதிபலிப்பதால், தொலைவில் இருந்து பார்க்கும்போது இந்த வீடு பார்வைக்குத் தென்படாமல் உள்ளது.
மாலைவேளைகளில் ஆகாயத்தின் பலவர்ணங்கள், விளக்கொளிகள் இந்த கண்ணாடியில் பிரதிபலிப்பதால் பல வர்ணங்களில் மிக அழகாக காட்சியளிக்கிறது.
நியூயோர்க், கனடா போன்ற இடங்களிலிருந்தும் கலையுணர்வு மிக்க நூற்றுக்கணக்கானோர் இந்த கண்ணாடி வீட்டை பார்ப்பதற்காக வருகை தந்துள்ளனராம்.
மரப்பலகையினால் உருவாக்கப்பட்ட பழைய வீடொன்றின் சுவர்களிலும் கதவு, ஜன்னல்களிலும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இக்கண்ணாடிகளில் பாலைவனத்தின் காட்சிகள் பிரதிபலிப்பதால், தொலைவில் இருந்து பார்க்கும்போது இந்த வீடு பார்வைக்குத் தென்படாமல் உள்ளது.
மாலைவேளைகளில் ஆகாயத்தின் பலவர்ணங்கள், விளக்கொளிகள் இந்த கண்ணாடியில் பிரதிபலிப்பதால் பல வர்ணங்களில் மிக அழகாக காட்சியளிக்கிறது.
நியூயோர்க், கனடா போன்ற இடங்களிலிருந்தும் கலையுணர்வு மிக்க நூற்றுக்கணக்கானோர் இந்த கண்ணாடி வீட்டை பார்ப்பதற்காக வருகை தந்துள்ளனராம்.
0 Comments