பதியத்தலாவ கல்லோட பிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மஞ்சள் நிறத்தில் மழை பெய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மழை பெய்த பின்னர் புவி மேற்பரப்பில் மஞ்சள் நிறம்படிந்திருந்ததைகாண முடிந்தாக பிரதேசவாசி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வருடத்துக்கு முன்னரும் இந்தப் பிரதேசத்தில் மஞ்சள் மழை பெய்ததாகப் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
0 Comments