Subscribe Us

தோசை இறுகியதில் நான்கு மாத குழந்தை மரணம்

(TM) தோசை இறுகியதில் நான்கு மாத குழந்தை மரணமடைந்துள்ள

ஏழு வயதான சகோதரியே அந்த குழந்தைக்கு தோசையை ஊட்டிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தோசையில் ஒரு துண்டு தொண்டையில் இறுகியதையடுத்து மூச்சுத்திணறல் ஏற்பட்டதனாலேயே அந்த குழந்தை மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவமொன்று கம்பஹாவில் இடம்பெற்றுள்ளது.

Post a Comment

0 Comments