Subscribe Us

header ads

சவுதியில் நச்சுவாய் கசிவு: இலங்கையர் ஒருவர் பலி

சவுதி அரேபியாவில் நிலக்கரி நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட நச்சுவாயுக் கசிவினால் இந்தியர் ஒருவரும் இலங்கையர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த நச்சுவாயுவை சுவாசித்த மற்றுமொருவர்; ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றதாக சவுதி பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையைச் சேர்ந்த 34 வயதான ஜானக்க விக்ரமாராச்சி என்பவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு இலங்கையர் பாதிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments