மலேசியாவின் ஜொஹுர் மாநிலத்தின் ஒரு கிராமத்தில் நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக
முஸ்லிம்களின் அடக்கஸ்த்தலம் இடமாற்றம் செய்யப்பட்டபோது அங்கு அடக்கம் செய்யப்பட்டிருந்த ஜனாஸாக்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்காக தோண்டிய போது 8முதல் 11 வருடத்திற்க்கு முந்தைய 12 ஜனாஸாக்கள் அன்று அடக்கம் செய்யப்பட்டது போல் நறுமணத்துடன் இருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கும் செய்தி மலேசிய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.
அதில் இருவர் ஆலிம்களாக மார்க்க பணி செய்தவர்கள். அதில் ஒருவர் எந்த கூலியும் வாங்காமல் குர்’ஆனை போதித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments