வரவு – செலவுத் திட்டத்தில் அரச, தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கோரி அரச தனியார்
துறை தொழி ற்சங்கங்கள் எதிர்வரும் 20ஆம் திகதி கொழு ம்பில்
ஆர்ப்பாட்டமொன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக அரச தனியார் துறை
தொழிற்சங்கங்களின் கூட்டுக் கமிட்டி ஏற் பாட்டாளர் வசந்த சமரசிங்க
தெரிவிக்கின்றார்.
வாழ்க்கை செலவு அதிகரிப்பால் அரச தனியார் ஊழியர்கள் வாழ்க்கைச் செலவை
சமாளிக்க முடியாமல் திண்டாடுகின்றனர். எனவே 21ஆம் திகதி
சமர்ப்பிக்கப்படவு ள்ள வரவு – செலவுத் திட்டத்தில் சம்பள உயர்வு
வழங்கப்பட வேண்டும் என்றும் தொழிற் சங்கங்களின் கூட்டுக் கமிட்டி தெரி
வித்துள்ளது
0 Comments