Subscribe Us

header ads

சம்­பள உயர்வு கோரி 20ஆம் திகதி கொழும்பில் ஆர்ப்­பாட்டம்

வரவு – செலவுத் திட்­டத்தில் அரச, தனியார் துறை ஊழி­யர்­க­ளுக்கு சம்­பள உயர்வு கோரி அரச தனியார் துறை தொழி ற்­சங்­கங்கள் எதிர்­வரும் 20ஆம் திகதி கொழு ம்பில் ஆர்ப்­பாட்­ட­மொன்றை நடத்த ஏற்­பாடு செய்­துள்­ள­தாக அரச தனியார் துறை தொழிற்­சங்­கங்­களின் கூட்டுக் கமிட்டி ஏற் ­பாட்­டாளர் வசந்த சம­ர­சிங்க தெரி­விக்­கின்றார்.
 
வாழ்க்கை செலவு அதி­க­ரிப்பால் அரச தனியார் ஊழி­யர்கள் வாழ்க்கைச் செலவை சமா­ளிக்க முடி­யாமல் திண்­டா­டு­கின்­றனர். எனவே 21ஆம் திகதி சமர்ப்­பிக்­கப்­ப­ட­வு ள்ள வரவு – செலவுத் திட்­டத்தில் சம்­பள உயர்வு வழங்­கப்­பட வேண்டும் என்றும் தொழிற் சங்கங்களின் கூட்டுக் கமிட்டி தெரி வித்துள்ளது

Post a Comment

0 Comments