
சனல்-4 குழுவினர் அலரிமாளிகைக்கு செல்வதற்கு முயற்சித்ததாகவும் அந்த தகவலை கேள்வியுற்று அவர்கள் தங்கிருந்த ஹோட்டலுக்கு எமது அதிகாரிகளை அனுப்பி அறிவுறுத்தியதாகவும் சூலானந்த பெரேரா தெரிவித்தார்.
சனல்-4 குழுவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தங்களுடைய நாட்டுக்கு திரும்பி விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments