புத்தளத்தைச் சேர்ந்த சகீ செய்ன் “இலங்கை தேசிய செபக்டக்ரா அணியின்” “கேப்டனாக” தெரிவு செய்யப்பட்டார்.
அவர் உட்பட ஐந்து விளையாட்டு வீரர்கள் அடங்கிய தேசிய அணியில் இலங்கை சார்பாக சர்வதேச போட்டிகளில் திறம்பட விளையாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புத்தளத்திற்கு ஒரு பெருமை மற்றும் ஆசீர்வாதமான தருணம் இது. இதை பாராட்ட வேண்டும்.
விளையாட்டுத் துறையில் அவர் தொடர்ந்து சாதனை படைக்க எங்கள் கிளப் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
காஸ்மோ
0 Comments