இரண்டாம் உலகப்போரின் பின்னர் ஜேர்மனியில் இனப்படுகொலையில் இருந்து தப்பித்துக் கொண்ட யூத அகதிகளை ஏற்றிவந்த கப்பலொன்றின் புகைப்படமே இதுவாகும்..
"ஜேர்மனி எங்கள் குடும்பங்களை அழித்துவிட்டது. உங்களை நாடி வந்துள்ளோம். நீங்களும் நிராகரித்து விடாதீர்கள்" என்று உயிர்ப்பிச்சைக்காக கெஞ்சிக் கொண்டு பலஸ்தீன மண்ணில் கால் வைத்தவர்கள் தான் இந்த இஸ்ரேலிய அரக்கா்கள்.
இன்று அவர்கள் தான் அந்த நாட்டையும் அதன் வளங்களையும் அபகரித்துக் கொண்டு அங்கு வாழ்ந்த மண்ணின் மைந்தர்களான அப்பாவி பலஸ்தீனர்களை நாடற்றவர்களாக உலகம் முழுக்க அலையவிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்...
அப்பாவிகள் என்று அரக்கர்களுக்கு இடமளிக்கப் போய் பலஸ்தீனர்கள் நாளாந்தம் தங்கள் குடும்ப உறவுகளை இழந்து அகதிகளாக அலைந்து கொண்டிருக்கின்றார்கள்....
இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட விஜயன் மற்றும் அவனது கூட்டாளிகள் எப்படி இந்த நாட்டின் பூர்வீக குடிகளை கொன்றொழித்து தங்கள் ஆட்சியை நிலைநிறுத்தினார்களோ அவ்வாறேதான் இஸ்ரேலிய அரக்கர்களும் பலஸ்தீனத்தில் நடந்து கொள்கின்றார்கள்.
அதுதானோ, என்னவோ தெரியாது.. வரலாறு குறித்து ஒன்றுமே அறியாத ஏராளம் சிங்கள மக்கள் இஸ்ரேலுக்கு ஆதரவாக கம்பு சுற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
Ashrof ali
0 Comments