Subscribe Us

தேசிய அரசாங்கம் சம்பந்தமாக வெளியாகிய முக்கிய தகவல்

 


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,ன இன்று(9) இராஜினாமா செய்வார் என பரவலாக  எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் அவருக்கு முன்னர் தேசிய பட்டியல்  எம்.பியான மயந்த திஸாநாயக்க எம்.பி பதவியை  இராஜினாமா செய்ய உள்ளார் .

அவரது வெற்றிடத்துக்கு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய நியமிக்கப்பட உள்ளார்.

அதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ  இராஜினாமா செய்வார்.

அந்த வெற்றிடத்துக்கு பிரதமராக கரு ஜயசூரிய நியமிக்கப்படுவார். 

அதன் பின்னரே தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன 

Post a Comment

0 Comments