Subscribe Us

header ads

நோன்பு பெருநாளைக்கு நல் உடைகளை வழங்கி பெருநாள் கொண்டாட வைப்போம்

 


ஒவ்வொரு நோன்பு காலத்திலும் நான் ஆடைகளை சேகரித்து ஏழைகளுக்கு வழங்கி வருகின்றேன். அந்த வகையில் இந்த வருடமும் நீங்கள் பயன்படுத்திய நல்ல உடைகளையும் புதிய உடைகளையும் வழங்கி உதவி செய்வதன் மூலம் ஏழைகளையும் பெருநாள் கொண்டாட வைக்க முடியும். எனவே உடைகளை வழங்கி உதவி செய்ய விரும்புவோர் என்னைத் தொடர்பு கொள்ளவும் நன்றி.

ஏனையவர்களுக்கும் பகிரவும்.
பிஸ்லியா பூட்டோ 0715386251

Post a Comment

0 Comments