புத்தள மாவட்டத்தில் உள்ள எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்காகவும் அவர்களது புத்தகங்களுக்கான விற்பனைத் தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்குடனும் மேலும் நோன்புக்காலத்தை பயனுள்ளதாக மாற்றுவதற்காகவும் "வாசித்தலினூடாக வாழ்வோம்" என்ற தொனிப் பொருளைக் கொண்டு புத்தகக் கண்காட்சியும் மலிவு விற்பனையும் ஏற்பாடு செய்யத் தீர்மானித்துள்ளோம். புத்தகங்களை விற்பனை செய்ய விரும்புவோர் மற்றும் எழுத்தாளர்கள் எம்மை எதிர்வரும் 27.03.2022 ற்கு முன்னர் தொடர்பு கொள்ளவும்.
குறிப்பு : ஆர்வமுள்ள வெளிமாவட்டத்தில் உள்ளவர்களும் தொடர்பு கொள்ள முடியும்.
பிஸ்லியா பூட்டோ 071 538 6251
அஸ்ரிக் 075 051 6705
පුත්තලම දිස්ත්රික්කයේ සිටින ලේඛකයන් දිරිමත් කිරීම සඳහාත්, ඔවුන්ගේ පොත් වෙනුවෙන් අලෙවි මධ්යස්ථානයක් පිහිටුවීම සඳහාත්, නෝම්බි කාලය ප්රයෝජනවත් ලෙස වැය කිරීම සඳහාත් "කියවීම තුළින් ජීවත් වෙමු" යන මාතෘකාව යටතේ පොත් ප්රදර්ශනයක් හා පොත් අලෙවි කිරීමක් සංවිධානය කිරීමට අදහස් කර ඇත්තෙමු.
පොත් අලෙවි කිරීමට කැමති අය එමෙන්ම ලේඛකයන් 27.03.2022දිනට පෙර අප හා සම්බන්ධ විය හැක.
සටහන - මේ සම්බන්ධ උනන්දුවක් ඇති වෙනත් දිස්ත්රික්කවල අයද අප හා සම්බන්ධ විය හැක.
බිස්ලියා බූටෝ - 071 538 6251
අස්රික් - 075 051 6705
0 Comments