Subscribe Us

header ads

எதிர் வரும் செவ்வாய்க் கிழமை செயாப் மண்டபத்தில் விஷேட தேவையுடயோர்களுக்கான இலவச வைத்திய பரிசோதனை

 


முக்கிய அறிவித்தல்

எதிர் வரும் செவ்வாய்க் கிழமை 2022/01/25 திகதி விஷேட தேவையுடயோர் (ஊனமுற்ற) களுக்கு இலவச வைத்திய பரிசோதனை சேவை காலை 8:30 முதல் செயாப்f மண்டபத்தில் நடை பெற உள்ளது. இதில் 35 வயதிற்குட்பட்ட விஷேட தேவையுடயோர் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

වැදගත් දැනුම්දීමක්

වයස අවුරුදු 35 ට අඩු ආබාධිත අය සඳහා වන වෛද්ය සායනික සේවාව 2022/01/25 අඟහරුවාදා උදෑසන 8:30 සිට sheyaf ශාලාවේදී පැවැත්වීමට නියමිතව ඇති බැවින් එම අවස්ථාවට කල්පිටිය කොට්ඨාසය සියලුම ආබාධිත අය සහභාගී වන ලෙස කාරුණිකව ඉල්ලා සිටිමි.

B.m.m.Rumais
GRAMA NILADHARI
630/C Mandalakuda.

-RIZVI HUSSAIN-

Post a Comment

0 Comments