சுற்றாடல் முன்னோடி களுக்கு தங்கப் பதக்கம் , பச்சை வர்ண பதக்கம் ஆகியவற்றுக்கு நேர்முகப்பரீட்சை நடைபெற உள்ள மாணவர்களுக்கு அதற்கான ஒத்திகை நிகழ்வு அல் அக்ஸா தேசிய பாடசாலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை புத்தளம் கிளை உத்தியோகத்தர்களான K. Sivedran ( Senior Environmental Officer ) , H. W. T. Ruwanmali ( Divisional Environment LG Officer) , B. M. Iromal ( Chairman Environment Al Officer ) H. H. M. Hamas ( Graduate Trainee) ஆகியோரினால் பாடசாலை மாணவர்களுக்கு ஒத்திகை நிகழ்வு நடாத்தப்பட்டது.
A. H. M. M. Shafie ( EPDC - Puttalam ) மாணவர்களை சிறப்பான முறையில் வழிநடத்தினார்.
எதிர்வரும் 1ம் திகதி பச்சை வர்ண பதக்கம் பெறுவதற்கான நேர்முகப் பரீட்சைக்கு எமது பாடசாலையில் இருந்து சுமார் 25 மாணவர்களும் 4ம் திகதி தங்கப் பதக்கத்திற்காக நேர்முகப் பரீட்சைக்கு 18 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.
2020 ஆம் ஆண்டில் ஜனாதிபதி பக்கங்களுக்கு எமது பாடசாலையிலிருந்து 7 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments