குருநாகல் Sir John kothalawal பாடசாலையில் மாணவ படையணிக்கான மேலைத்தேய பாண்டு வாத்திய கருத்தரங்கு நேற்கு இடம்பெற்றது.
இக்கருத்தரங்கில் புதிதாக ஆரம்பிக்கும் பாடசாலைகளும், இயங்கிக்கொண்டிருக்கும் பாடசாலைகளும் பங்குபற்ன.
இதில் சுமார் 10 வடமேல் மாகாணத்துக்கான பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டிருந்தது.
இதில் எமது பாடசாலை அல் அக்ஸா தேசிய பாடசாலையும் கலந்துக் கொண்டதுடன்,
இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக எமது பாடசாலை சார்பாக சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியரும் உதவி அதிபருமான M.H.M.Faisal அவர்களும் மாணவர்களான M.M.Mufashir , M. J. M.Jahik ஆகியோர் கலந்துங்கொண்டனர்.
மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான ஏற்பாடுகளும் வாத்திய கருவிகளை பெற்றுக் கொள்வதற்குமான கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் புத்தள மாவட்டத்தின் தமிழ் மொழிமூல தேசிய பாடசாலைகளான அல் அக்ஸா தேசிய பாடசாலையும் ஸாஹிரா தேசிய கல்லூரியும் கலந்துக் கொண்டது. ஸாஹிரா கல்லூரியின் சார்பாக சித்திர பாட ஆசிரியர் M. N. M. Sareek ஆசிரியரும் எம்முடன் இணைந்துக் கொண்டார்.
0 Comments