கல்பிட்டி மக்களின் நீண்டநாள் வேண்டுகோளாகவும் கனவாகவும் காணப்பட்ட பொது நூலகம்(Public Library)ஆர்ப்பாட்டம் இல்லாமல் கல்பிட்டி பிரதேசத்தில் பல அபிவிருத்திகளை மேற்கொண்டு வரும் கல்பிட்டி பிரதேச சபை தலைவர் A.M.இன்பாஸ் அவர்களின் மற்றுமொரு வாக்குறுதியான பொது நூலக பணிகள் கொரொனா காரணமாக தடைபட்டிருந்த போதும் தற்போது மீண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு வருகிறது வெகுவிரைவில் பொது நூலக கனவும் நனவாகும்.
இந்த காணி அந்நூர் இளைஞர் கழகத்தினரால் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-Rizvi Hussain-
0 Comments