கண்டல்குழியை பிறப்பிடமாகவும் கல்பிட்டி பிரதான வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அபூஹனீபா முஹமட் பவுஸில் (ஆசிரியர்) 2020.07.09 தினம் புத்தளம் மாவட்ட நீதிபதி முன்னிலையில் சத்தியமளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளராக சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் களனி பல்கலைக்கழகத்தின் மொழிபெயர்ப்பு, உரை பெயர்ப்பு துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றுள்ளார்.
மேலும் இவர் கல்பிட்டி ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலையின் கணித ஆசிரியராகவும் கடமையாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-Rizvi Hussain-
0 Comments