(05-09-2019)கல்பிட்டி முஹத்துவாரம் அரசினர் சிங்கள வித்தியாலயத்தில் தரம் ஆறு ஆரம்பிப்பதற்கான புதிய வகுப்பறை கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல்நாட்டும் நிகழ்வு பாடசாலையில் நடைபெற்றது
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக புத்தளம் சிறிலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளரும் முன்னால் மாகாண சபை உறுப்பினருமான N.T.M.தாஹிர் அவர்கள் ,கல்பிட்டி பிரதேச சபை தலைவர் A.M.இன்பாஸ் அவர்கள் கல்பிட்டி பிரதேச செயலாளர்,மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் ஆலோசகர் S.I.M.பளீல் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
-R Hussain-
0 Comments