Subscribe Us

header ads

பிரதேச சபை தலைவரை சந்தித்த பாலர் பாடசாலை ஆசிரியர்கள்.


கல்பிட்டி பிரதேச சபையில் கல்பிட்டி பிரதேச சபை தலைவர் A.M.இன்பாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கல்பிட்டி பாலர் பாடசாலை ஆசியர்களுடான சந்திப்பில் பாலர் பாடசாலையின் ஆசியர்களை சேவை நிறந்தரமாக்குமாறு முன்வைத்த கோரிக்கையை ஏற்று கொண்டதோடு இதற்காக வடமேல் மாகாண ஆளுநரை தான் சந்தித்து உங்கள் கோரிக்கைகளை முன்வைப்பதாக உறுதியளித்தார்.இக்கலந்துரையாடலில் கல்பிட்டி பிரதேச சபை செயலாளர் மங்கள ராமநாக்க அவர்களும் கலந்து கொண்டார்.

-R Hussain-




Post a Comment

0 Comments