Subscribe Us

header ads

கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலை மாணவர் சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வென்றார்


2019 ஆம் ஆண்டு புத்தளம் மாவட்டத்தில் சிங்கள தமிழ் மொழி மாணவர்களில் ஒரே மாணவராக சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்று புத்தளம் மாவட்டத்திற்கே பெருமை சேர்த்துள்ளார் கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலை மாணவர் M.R M.ரஸான் .
இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட புத்தளம் மாவட்ட சுற்றாடல் முன்னோடி ஆசிரியர் ஆலோசகர் A.H.M.M.M. ஷாபி அவர்களுக்கும் அதிபருக்கும் போக்குவரத்து உதவிகளை செய்த கல்பிட்டி ப.நோ.கூ.சங்க தலைவர் P.M.பாஹிம் அவர்களுக்கும் பெற்றோர்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறார்கள்.

-R Hussain-




Post a Comment

0 Comments