இதுவரை காலமும் எந்த பிரதேச சபை தலைவரும் மேற்கொள்ளாத ஆக்கபூர்வமான ஒரு வேளை திட்டமாக நடமாடும் சேவை மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும் இச்சேவையில் கட்சி பேதமில்லாமல் அனைவரும் பயனடைந்து வருவதாகவும் நீண்டகாலமாக நிறைவேற்ற முடியாமலிருந்த பல சேவைகளையும் தாம் பெற்றுக்கொண்டதாகவும் ஆளும் கட்சி எதிர் கட்சி உறுப்பினர்கள் தமது வட்டார மக்கள் சார்பாக கல்பிட்டி பிரதேச சபை கெளரவ தலைவர் A.M.இன்பாஸ் அவர்களுக்கு நன்றியையும் பாராட்டையும் கல்பிட்டி பிரதேச சபையின் 17 வது மாதாந்த கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்து கொண்டனர்.
-R Hussain-
0 Comments