Subscribe Us

header ads

கல்பிட்டி வைத்திய சாலையில் நடைபெற்ற சிரமதான பணி.


கல்பிட்டி வைத்திய சாலையில் புதிதாக ஐந்து மாடிக் கட்டிட அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் அவ்விடத்தில் காணப்பட்ட கட்டிட பொருட்களை அப்புறப்படுத்துவதற்காக இன்று காலை 6.30 மணிக்கு சிரமதானப்பணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது ,இதில் குறைந்தளவிளானவர்கள் கலந்து கொண்டதினாலும் இரண்டு மணித்தியாலங்கள் மட்டுப்படுத்தப்படுத்தப்பட்டிருந்ததாலும் மேலும் ஒரு தொகுதி கட்டிடப்பொருட்கள் அப்புறப்படுத்த வேண்டி உள்ளதினால் நாளையும் சிரமதான பணி தொடர உள்ளது ஆகவே இதில் கலந்து கொள்ளாதவர்களும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

-Rizvi Hussain-










Post a Comment

0 Comments