Subscribe Us

header ads

கற்பிட்டியில் ஹஜ்ஜூப் பெருநாள் திடல் தொழுகை சம்பந்தமான அறிவித்தல்.



கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலை மைதானத்தில் காலை 6.15 மணிக்கு தக்பீர் ஆரம்பிக்கப்பட்டு சரியாக காலை 6.45 மணிக்கு இன்ஷா அல்லாஹ் ஹஜ்ஸூப்பொருநாள் தொழுகை ஆரம்பிக்கப்படும் என கல்பிட்டி அனைத்து பள்ளிவாசல்கள் ஒன்றியம் அறிவித்துள்ளது .

குறிப்பு:கால நிலையில் மாற்றம் ஏற்படும் பட்சத்தில்(கடுமையான மழை) மூன்று ஜூம்ஆ பள்ளிகளில் நடாத்தப்படலாம்.

-Rizvi Hussain-

Post a Comment

0 Comments