(06-07-2019) அகில இலங்கை மக்கள் காங்ரஸின் கல்பிட்டி நகர அமைப்பாளர் ஜனாப் A.R.M.முஸம்மில் அவர்களின் ஏற்பாட்டில் அகில இலங்கை மக்கள் காங்ரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் மற்றும் கல்பிட்டி பிராந்திய மைப்பாளர் S.ஆப்தீன் எஹியா ஆகியோரின் அணுசரனையில் அகில இலங்கை மக்கள் காங்ரஸின் தேசிய தலைவரும் முன்னால் மைச்சருமான அல் ஹாஜ் றிஷாத் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் கல்பிட்டி ஆட்டோ சங்க உறுப்பினர்களுக்கு டயர் வங்குவதற்கான நிதி வழங்குவதற்கான விண்ணப்படிவம் ஆட்டோ சங்க தலைவர்களிடம் வழங்கப்பட்டது
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக வடமேல் மாகாண சபை முன்னால் உறுப்பினரும் கல்பிட்டி பிரதேச ACMC அமைப்பாளருமான ஆப்தீன் எஹியா அவர்கள் கல்பிட்டி நகர ACMC அமைப்பாளர் A.R.M.முஸம்மில் மற்றும் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான U.M.M.அக்மல்,A.R.M.பெளஸான்,K.M. பைசர்,தவ்பீக் ஹாஜியார் கல்பிட்டி ACMC உயர்பீட உறுப்பினர்கள் ஆட்டோ சங்க தலைவர்கள்,செயலாளர்கள்,பொருலாளர்கள்,ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
கல்பிட்டியில் ஆட்டோ சங்க உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட முறையில் வாழ்வாதார உதவி வழங்குவது இதுவே முதல் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட கல்பிட்டி நகர அமைப்பாளர் A.R.M.முஸம்மில் முன்னால் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா ,பிரதேச சபை உறுப்பினர் U.M.M.அக்மல் ,புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் மற்றும் ACMC யின் தேசிய தலைவரும் கெளரவ முன்னால் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் அவர்களுக்கும் கல்பிட்டி ஆட்டோ சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த நிதி ஒதுக்கீடு கல்பிட்டி பிரதேச அமைப்பாளர் ஆப்தீன் எஹ்யா அவர்களுடைய 800,00/= ரூபாய்
கல்பிட்டி நகர அமைப்பாளர் A.R.M.முஸம்மில் அவர்களுடைய 750,00/= ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 1550,000/= ரூபாய்
Annada nithi 750,000/
Ahiyaada 800,000
-Rizvi Hussain
0 Comments