08 of july 2003 ஆண்டு சூடான் கர்தூமில் 117 பேருடன் சூடானிய பயணிகள் விமானம் ஒன்று தரை இறங்கும் போது ஏட்பட்ட கோளாறினால் விமானம் விபத்துக்குள்ளாகி அனைவரும் உயிரிழந்த நிலையில். இறந்த தாயின் அரவணைபில் ஆறுமாத குழந்தையாக இருந்த முஹம்மத் அல் பதாஹ் அதிஷ்டவாசமாக உயிர் தப்பியவர்களில். அவர் ஒருவர் மட்டுமாக இருந்தார்.
தற்போழுது எகிப்து தலைநகர் கைரோவில் பல்கலைக்கழகம் ஒன்றில் உயர் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் அந்த இளைஞ்சனுக்கு.
சவூதி மன்னர் சல்மான் ஹஜ்ஜுக்கடமையை நிறைவேற்ற சந்தர்ப்பம் ஒன்றை வழங்கியுள்ளார்!
ஓர் உயிரின் வாழ்வு எல்லையை விதிப்பவன்
படைப்பாளன் அந்த ரப்புல் ஆலமீன் அவனல்லவா!!
சுபஹானல்லாஹ்"
0 Comments