கல்பிட்டி பிரதேச சபை முன்னால் எதிர் கட்சி தலைவரும் மண்டலக்குடா வட்டார ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளருமான A.K.அலாவுதீன் அவர்களின் முயற்சியினால் மண்மேடுகளாக காணப்பட்ட பளீல் நாநா வீட்டுப்பாதை ,மர்ஹூம் உஹது கிராமத்தில் உள்ள மூன்று வீதிகளும் ,வன்னி முந்தல் அன்சார் வீட்டுப்பாதை போன்றவை பயணிக்க முடியாமல் மண் மேடுகளாக காணப்பட்ட பாதைகள் பொரல் வீதியாக அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல மேலும் பல குன்றும் குழியுமாக காணப்ட்ட வீதிகள் இவருடைய முயற்சியினால் கொங்ரீட் வீதிகளாகவும், தார் பாதைகளாகவும் அமைக்கப்பட்டுள்ளது இது சம்பந்தமான விபரங்கள் பின்னர் பதிவிடப்படும்.
தற்போது ஒரு அதிகாரம் இல்லாமல் அதிகமான அபிவிருத்தி பணிகளை இவர் மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
-Rizvi Hussain-
0 Comments