(13-07-2019) கல்பிட்டி அந்நூர் பாலர் பாடசாலையின் வருடாந்த சந்தை நிகழ்வில் பிரதம அதிதிகளாக கலந்து கொண்ட கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான U.M.M.அக்மல் ,A.R.ரஸ்மினா ஆகியோரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வு அந்நூர் பாடசாலைக்கு அருகிலுள்ள வீதியில் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டதோடு அதிகமான பாலர் பாடசாலை சிறார்கள் கலந்து கொண்டதோடு பொற்றோர்களும் ஊர்வாசிகளும் கலந்து கொண்டு இந்நிகழ்வு சிறப்பாக அமைய பூர்ண ஒத்துழைப்பு வழங்கினர்.
-Rizvi Hussain-
0 Comments