Subscribe Us

header ads

200 வருடங்கள் பழமைவாய்ந்த கல்பிட்டி RCT பாடசாலையில் நடைபெற்ற வரலாற்று நிகழ்வு.


சுமார் 200 வருடங்களுக்கு மேலாக பழமைவாய்ந்த கல்பிட்டியின் ஆரம்பம் பாடசாலையுமான ரோமன் கத்தோலிக்க பாடசாலையின் வரலாற்று நிகழ்வான க.பொ.த. உயர்தர வகுப்பு உத்தியோக பூர்வ ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (12-07-2019) அதிபர் திருமதி சகீலா ஆசிரியர் தலைமையில் வரலாற்று நிகழ்வின் பிரதம அதிதியாக முன்னால் மாகாண சபை உறுப்பினரும் புத்தளம் மாவட்ட சிறிலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளருமான கெளரவ N.T.M.தாஹிர் அவர்களும் விஷேட அதிதிகளாக கல்பிட்டி பிரதேச சபை தலைவர் A.M.இன்பாஸ் அவர்கள் கல்பிட்டி கோட்ட கல்வி பணிப்பாளர் திருமதி தீப்தி பெர்னாண்டோ அவர்கள் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்கள்,உதவி அதிபர் S.T.M.சுகைப் ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள்,பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் ஆகியோர் இந்த வரலாற்று நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

-Rizvi Hussain-














Post a Comment

0 Comments