கல்பிட்டி பிரதேச சபை தலைவர்A.M.இன்பாஸ் அவர்களின் முயற்சியினால் அவர்களின் தலைமையில் கல்பிட்டி பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டில் கல்பிட்டி மண்டலக்குடா இளைஞர்களின் வாசிப்பு துறையை ஊக்குவிக்கும் முகமாக சுகாதார வைத்திய அதிகாரி காரியாலத்திற்கு (M.O.H.Office) அருகில் (24-06-2019) வாசிகசாலை ( library) ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது,
இந்நிகழ்வில் கல்பிட்டி பிரதேச சபை செயலாளர் மங்கள ராமநாயக்க அவர்கள்,கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் மஞ்சுளா கேசவமூர்த்தி அவர்கள்,பிரதேச சபை ஊழியர்கள் மற்றும் மண்டலக்குடா இளைஞர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
-Rizvi Hussain-
0 Comments