Subscribe Us

header ads

கல்பிட்டி மஸ்ஜித்துல் ரஹ்மான் பள்ளிவாசல் காணியில் தென்னை மரக்கன்றுகள் நடப்பட்டன.


கல்பிட்டி பிரதேச சபை எதிர் தலைவர் J.M.தாரிக் அவர்களினால் அண்மையில் வழங்கப்பட்ட 200 தென்னை மரக்கன்றுகள்  (26-06-2019) மஸ்ஜித்துல் ரஹ்மான் பள்ளிவாசலுக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் காணியில் கல்பிட்டி பிரதேச சபை எதிர் கட்சி தலைவர் J.M.தாரிக் அவர்களின் பங்கு பற்றலுடன் நிர்வாக சபை உறுப்பினர்கள் ,மெளலவிமார்கள்,ஊர் ஜமாத்தினர் ஆகியோரினால் இம்மரக்கன்றுகள் சமய நிகழ்வுகளுடன் நடப்பட்டன.

-Rizvi Hussain-











Post a Comment

0 Comments