Subscribe Us

header ads

யுத்தத்தால் உயிரிழந்த,அங்கவீணர்களான இராணுவத்தின் குழந்தைகளுக்கு கல்பிட்டி முஸ்லிம் மக்களால் நிதி உதவி வழங்கப்பட்டது.



(14-12-2018) ஜும்ஆ தொழுகையின் பின்னர் கல்பிட்டி பெரிய பள்ளி ஜமாத்தினரால் குருணாகல் இப்பாகமுவ படை முகாமில் யுத்தத்தால் உயிரிழந்த,அங்கவீணர்களான இராணுவத்தினரின் பிள்ளைகளுக்கு புத்தகங்களும் ஏனைய உபகரணங்களும் பெற்றுக்கொடுப்பதற்காக வழங்கப்பட்ட நிதி உதவியை படை அதிகாரியிடம் கல்பிட்டி பெரிய பள்ளி தலைவர் சாஜகான் அவர்கள் வழங்கி வைத்தார் கிராம சேவகர் முஸாதிக் G.S. அவர்களும் அல்ஹிரா பாடசாலை அதிபர் ஐயூப் சேர் அவர்களும் உடனிருந்தனர்.


இந்நிதியுதவி கல்பிட்டியின் ஏனைய ஜூம்ஆ பள்ளிகளான பஸார் ஜூம்ஆ பள்ளி,மஸ்ஜுதுல் ரஹ்மான் ஜூம்ஆ பள்ளி ஆகியனவும் இன்று இவர்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

-RIZVI HUSSAIN-

Post a Comment

0 Comments