(14-12-2018) கல்பிட்டி செயாப் மண்டபத்தில் கல்பிட்டி அந்நூர் பாலர் பாடசாலையின் 26 வருடமாக நடைபெற்ற கலைவிழா நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது,
இதில் விஸேட அதிதியாக உலக புகழ் அறிவிப்பாளர் B.H.அப்துல் ஹமீத் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றியதோடு, பிரதம அதிதிகளாக சமூக சேவகர் லண்டன் நவ்சாத் அவர்கள்,பைருஸமான் ஆசிரியர் அவர்கள்,கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ரஸ்மினா ரசீத் அவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
-Rizvi Hussain-
0 Comments