Subscribe Us

header ads

மண்டலக்குடா மீனவர் சங்கத்திற்கு கதிரை,வளைகள் வழங்கி வைக்கப்பட்டது.

இன்று (13.12.2018)கல்பிட்டி மண்டலக்குடா அல்-பலாஹ் மீனவர் சங்கத்திற்கு தலைவர் முத்துக்குமார் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் U.M.அக்மல் அவர்களால் ஒரு தொகுதி கதிரையும் ,சங்க உறுப்பினர்களுக்கு வளைகளும் வழங்கு வைக்கப்பட்டது .











Post a Comment

0 Comments