Subscribe Us

header ads

A.A.M.ரிபாத் மேலதிக மாவட்ட பதிவாளராக கல்பிட்டி பிரதேச செயலகத்திற்கு நியமனம்.




ஐந்து வருட காலங்கள் மன்னார் பிரதேச செயலகத்தில் மேலதிக மாவட்ட பதிவாளராக கடமையாற்றி மக்கள் மனதை வென்ற A.A.M.ரிபாத் அவர்கள் இன்ஷா அல்லாஹ் இன்று (01.06-2018)கல்பிட்டி பிரதேச செயலகத்தில் மேலதிக மாவட்ட பதிவாளராக கடமையை பொறுப்பேற்கவுள்ளார்,கல்பிட்டியை சேர்ந்த மர்ஹூம்களான அப்துல் அசீஸ்,உம்முல் ஜரீதாவின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துக்கள்


-Rizvi Hussain-

Photos Coursety : Kalpitiya Views Puttalam

Post a Comment

0 Comments