ஐந்து வருட காலங்கள் மன்னார் பிரதேச செயலகத்தில் மேலதிக மாவட்ட பதிவாளராக கடமையாற்றி மக்கள் மனதை வென்ற A.A.M.ரிபாத் அவர்கள் இன்ஷா அல்லாஹ் இன்று (01.06-2018)கல்பிட்டி பிரதேச செயலகத்தில் மேலதிக மாவட்ட பதிவாளராக கடமையை பொறுப்பேற்கவுள்ளார்,கல்பிட்டியை சேர்ந்த மர்ஹூம்களான அப்துல் அசீஸ்,உம்முல் ஜரீதாவின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாழ்த்துக்கள்
-Rizvi Hussain-
Photos Coursety : Kalpitiya Views Puttalam
0 Comments