Subscribe Us

header ads

கல்பிட்டியை சேர்ந்த M.B.M.அர்சாத் கிராம சேவகராக நியமனம்.

(01-06-2018) கல்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் சிறப்பாக கடமையாற்றிய M.B.M.அர்சாத் அவர்கள் அவர் ஆசையுடன் எதிர்பார்த்து காத்திருந்த கிராம சேவகர் பதவியை பொருப்பேற்றார் ,அதேபோல சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றிய கல்பிட்டியை சேர்ந்த N.M.சனீர் என்பவரும் கிராம சேவகராக இன்று நியமனம் பெற்றதும் குறிப்பிடதக்கது.

கல்பிட்டி மக்கள் சார்பாக எனது அன்பான வாழ்த்துக்கள்இருவருக்கும் .

வாழ்த்துக்கள் G.S

-Rizvi Hussain-




Post a Comment

0 Comments