Subscribe Us

header ads

சிறப்பாக நடைபெற்று முடிந்த KPL 2018 கிரிக்கெட் சுற்றுப் போட்டி கிண்ணம் வென்றது LAKERS அணி.


(22-06-2018) நடைபெற்று முடிந்த KPL 2018 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் Lakers அணி வெற்றி கிண்ணத்தை கைப்பற்றியது.


இவ் பரிசளிப்பு நிகழ்வின் கல்பிட்டி பிரதேச சபை தலைவர் A.M.இன்பாஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு புத்தளம் மாவட்ட Slfp அமைப்பாளர் அஜினாஸ் கான் அவர்கள்,கல்பிட்டி பிரதேச சபை முன்னாள் எதிர் கட்சி தலைவர் A.K.அலாவுதீன் அவர்கள்,KPL அணி உரிமையாளர்கள்,நன்கொடை வழங்கியோர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


-Rizvi Hussain-



























Post a Comment

0 Comments