எதிர் வரும் 12,13,ஆம் திகதிகள் மின்சாரம்,துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,இந்த இரண்டு தினங்களும் எமது ரமழான் பெருநாள் நெருங்கிய நாட்கள் ஆகையால் இத்தினங்கள் வியாபாரிளுக்கு முக்கியமான நாட்கள் ,அதேபோல நாங்கள் விஷேடமாக அனுஷ்டிக்கும் நோன்பு 27 உம் இத்தினத்தில் வருவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இம் மின் துண்டிப்பு தினத்தை தடை செய்து அடுத்த மாதம் நடை முறை படுத்த ஆவன செய்யுமாறு தயவாய் கேட்டு கொள்கிறொம்.
இது சம்பந்மாக நாளை நடைபெறும் கல்பிட்டி பிரதேச சபை மாதாந்த கூட்டத்தில் முன்வைத்து முடிவு எடுக்கவும்.
-Rizvi Hussain-
0 Comments