கல்பிட்டியின் ஒவ்வொரு பகுதியிலும் மரம் நடுவோம், முன்னைய காலங்களில் போன்று நிழல் தரும் பிரதேசமாக கல்பிட்டியை மாற்றியமைப்போம் என்ற தொனிப்பொருளில் இன்று ஆரம்ப கட்டமாக வேளை திட்டத்தை ஆரம்ப கட்டமாக கல்பிட்டி Rc பாடசாலையில் Irfân Rizwân தலைமையில் பாடசாலை மாணவர்களை கொண்டு சில மரங்கள் நடப்பட்டது. இது போன்று கல்பிட்டி நகரிலுள்ள அனைத்து இடங்களில் நடுவதற்கான முயற்சிகளை செய்து வருகிறோம் கல்பிட்டியை பூத்துக்குலுங்கும் நகராக மாற்ற நீங்களும் எங்களுடன் கை கோருங்கள் நீங்களும் உங்களிடமுள்ள பூங்கன்றுகள்,பூச்சாடிகள் மரங்கன்றுகளை தந்து இவ் வேளை திட்டத்தம் வெற்றியடைய உதவுங்கள்.
நாங்கள் உங்கள் இடம் தேடி வந்து பெற்றுக் கொள்வோம்.
0 Comments