Subscribe Us

header ads

சில மாத காலமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொது கூட்ட மண்டப வேலைகள் ஆரம்பம்


சில மாத காலமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்பிட்டி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் நிர்மானிக்கப்பட்டு வந்த பொது கூட்ட மண்டப வேலைகள் பலநோக்கு கூட்டுறவு சங்க புதிய தலைவர் P.M.M.அவர்களின் முயற்சியால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது,இந்நிர்மானபணிகள் இந்த வருடத்திற்குள் பூரணமாக நிறை செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளதாக தலைவர் கூறினார்

-Rizvi Hussain-







Post a Comment

0 Comments